என் அறிவுக்கு எட்டிய வரை, ஜைன மதத்தை பற்றி தமிழில் "Blog" ஆரம்பித்த முதல் ஜைனர் திரு பானுகுமார் அவர்கள்தான். அவரின் அடியொற்றிதான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன். அவரை போல் தரமான எழுத்தை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அவரின் "
தமிழ் சமணம்" உங்களுக்கு பயனளிக்க கூடும்.
No comments:
Post a Comment