Monday, March 16, 2009

தமிழ் சமணம் Blog பற்றி...

என் அறிவுக்கு எட்டிய வரை, ஜைன மதத்தை பற்றி தமிழில் "Blog" ஆரம்பித்த முதல் ஜைனர் திரு பானுகுமார் அவர்கள்தான். அவரின் அடியொற்றிதான் நான் இந்த முயற்சியில் இறங்கினேன். அவரை போல் தரமான எழுத்தை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அவரின் "தமிழ் சமணம்" உங்களுக்கு பயனளிக்க கூடும்.

No comments:

Post a Comment