Monday, March 16, 2009

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் - சிந்தாமணி பற்றி..

ஜெயமோகன் பற்றி அறிந்திராத தமிழ் வாசகர்கள் குறைவு. தமிழ் நாட்டின் நிகழ்கால எழுத்தாளர்களில் சிந்திக்க வைக்கும் எழுத்தாளர். அவரின் "விஷ்ணுபுரம்" என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். நீங்கள் சுலபமாக (?) அறிந்துகொள்ள வேண்டும் என்றால் "நான் கடவுள்" என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். அவரின்
சீவக சிந்தாமணி பற்றிய கட்டுரை.

No comments:

Post a Comment